ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் […]
