Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு படித்து வந்த இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் இன்ஜினியர் பட்டதாரியான சந்தானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் அறை எடுத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தானபாரதி தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற ஆசிரியர்…. விபத்தில் சிக்கி பலியான சோகம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஆசிரியர் விபத்தில் உயிரிழந்த வழக்கில் வாலிபருக்கு நீதிபதி 15 மாதம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சரவணன் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் காரில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ரிக் வண்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. மதுரையில் கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிவந்த லாரி விக்னேஷின் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரிகளின் முன்பகுதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேற இடம் இல்லாம தான் அங்க போனேன்…பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மழைக்கு ஒதுங்கிய பெண்மணி மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்களம்கோம்பு பகுதியில் சரவணன்-பார்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்வதி தனது  தோட்டத்தில் கூலி வேலை ஆட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்த காரணத்தினால் பார்வதி தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது பலமாக வீசிய காற்றினால் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடையை மூடு…. கொரோனாவை விட கொடியது….. காந்தி வேடமிட்டு வாலிபர் போராட்டம்….!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]

Categories
மாநில செய்திகள்

முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்வு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.70-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரட்டி பிடித்த விவசாயி … அலறிய நோயாளிகள் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ..! 

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது. இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். பின்னர் மருத்துவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உல்லாசம்….. பணம் பறிப்பு….. திருமணம் செய்ய மாட்டேன்….. இளம்பெண் கத்தியால் குத்தி கொலை….. ஜோதிடர் கைது….!!

நாமக்கல்லில் உல்லாசம் அனுபவித்து, பணம் பறித்துவிட்டு காதலியை காதலனே  கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த ஆண்டவலசு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஜோதிடர் ஆவார் இவரது மகள் வெள்ளையம்மாள். இவரது மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சம்சாரத்தை மின்சாரம் வைத்து கொல்ல முயன்ற கணவர்…….. மத்திய சிறையில் அடைப்பு….!!

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்ற கணவன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் பெங்களூருவில் உடன் பணிபுரிந்த நாமக்கல் ராமா புரத்தைச் சேர்ந்த ரூபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது ரூபிக்கா தந்தைக்கு திருமண செலவுகளுக்காக சிவப்பிரகாசம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை சிவப்பிரகாசம் திருப்பி கேட்ட பொழுது மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இறப்பு சான்றிதழுக்கு 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரி கைது “லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ..!!

நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் பகுதியில் சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் காந்திமதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 1995ம் வருடம் இறந்த தங்கம்மாள் என்பவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு ரூபாய் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு […]

Categories

Tech |