சிவராத்திரி விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் சிவராத்திரி விழா நடை பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது […]
