நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் விதிக்கமாட்டோம்’ என்று நாக்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2 திட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறங்கியது. லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரோ மையமே நிசப்தமானது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு மேற்கொள்ளப்போவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் நிலவிலிருந்து பல […]
