நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓராண்டுக்கு பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கப்சி பகுதியில் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியில் பங்கஜ் திலிப் கிரம்கர் என்பவரும் வசித்து வந்தார். இந்தநிலையில் தாகூருக்கும், கிரம்கர் மனைவிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பங்கஜ் மனைவி ஹோட்டலுக்கு சென்று வந்ததால் இந்த உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]
