Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல் … திருப்பத்தூரில் பரபரப்பு ..!!

திருப்பத்தூரில்  பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டையில்  சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிபறை கிடையாது. இதனால் அங்குள்ள பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிபறையில் போர்வெல் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படும். இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் இயந்திரம்  பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வரவில்லை என்பதால். அப்பகுதி பெண்கள் […]

Categories

Tech |