சீக்கிய மதத்தின் நிறுவிய பாபா குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 1100 இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ளனர். சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர். இதுகுறித்து ETPB துணை […]
