வாகன சோதனையில் சிக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்புத்துறை வடக்கு வீதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடியுள்ளனர். இதுகுறித்து அகமதுல்லா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை […]
