கடும் வயிற்று வலியால் சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல பூதனூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சமையல் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவருக்கு கடும் […]
