நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் 18 கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி மீனவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட சுறுக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூம்புகார் ஆலோசனை கூட்டத்தில் நாகை, கடலூர், […]
