கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் வீட்டிற்கே வரும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் […]
