Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தனியார் ஊழியர்… திடீர் மாரடைப்பு….. அடித்து கொல்லப்பட்டாரா….? மரணத்தில் மர்மம்…!!

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன்  நிறுவனம் ஒன்றில்  மார்க்கெட்டிங் மற்றும் கலெக்சன் பணிகளை செய்து வந்த ஒருவரை  நேற்று இரவு நிறுவனத்தில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இரண்டு பேர் மரணம் “போலீசார் தீவீர விசாரணை !!..

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 2 நபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜ். வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பொழுது தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வேலையாட்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் […]

Categories

Tech |