யாரிடமும் சொல்லக்கூடாத நான்கு ரகசியங்கள்: கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தன்னுடைய நூல்களின் வாயிலாக எல்லா காலத்திற்கும் பொருந்தும் வழியாக நிறைய வழிகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறார். சாணக்கியன். அதில் முக்கியமான அறிவுரை யாரிடமும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள். இவர் சொல்ற இந்த நாலு ரகசியங்களை நீங்க மத்தவங்க கிட்ட சொல்லும் பொழுது உங்கள் வாழ்க்கையோட மகிழ்ச்சியை இழந்து ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். பண கஷ்டம்: உங்களுக்கு ஏற்படும் பண கஷ்டத்தை எந்த காரணத்தை கொண்டும் […]
