அடிப்படை வசதியில்லாத சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவாடி அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுங்கவாடி ஊழியர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூல் செய்துள்ளனர். அப்போது அடிப்படை வசதி இல்லாமல் சுங்கவாடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் அங்கு சென்று […]
