Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க போராட்டம்…… 172 பேர் மீது வழக்கு பதிவு….!!

விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]

Categories

Tech |