ஆன், பெண் பாலின சமத்துவத்திற்கான பயணத்திற்கு முத்தலாக் தடை மசோதா மைல்கல்லாக அமையும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இதற்கு எதிர் கட்சி சார்பில் இருந்து தீவிர எதிர்ப்பு எழுந்ததை அடுத்து […]
