அலுவலகத்தின் முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதவாளம் கிராமத்தில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது உடலில் தீ எரிந்த நிலையில் கலெக்டரின் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து முதியவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு […]
