மக்கள் வரி பணத்தை லஞ்சமாக கொடுத்து தனக்கு வாக்களிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பொங்கல் பரிசாக 2500 என்று அறிவித்திருப்பது யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்கிற பழமொழிக்கு ஏற்ப தேர்தலை ஒட்டி வழங்கப்பட்டிருக்கிற […]
