Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்…

முசிறி அருகே சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தடயங்கள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொன்மையான கலை சின்னங்களையும், அதற்கான சான்றுகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பாபு கூறுகையில், “இந்த ஊரின் கிழக்கே பழமை வாய்ந்த சோழர் கால சிவலிங்கம், நீர்பாசன அடைவுத் தூண், பழமையான கிணறு, பழமையான அய்யனார் சிலை போன்றவை இருக்கிறது. இவ்வூரில் உள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும்  கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே  நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த […]

Categories

Tech |