முருகன் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வேண்டி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணியிடம் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கணவன் மனைவியான முருகன் மற்றும் நளினி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முருகன் நளினி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருவரும் […]
