விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதற்காக பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், மதங்களுக்கான திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டன. காரணம் மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிகம் பரவி விடும் என்பதற்காகவே. இந்த நிலையில் சமீபத்தில் கூட ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை […]
