சேலம் அருகே நிலத்தை எழுதி தருமாறு கேட்டு முதியவரை கழுத்தை அறுத்து கொன்றதாக அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியை அடுத்த ஆண்டியா பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 62 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் பூபதி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், தந்தை வசம் உள்ள நிலத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றி தந்தை பழனிச்சாமியை […]
