Categories
மாநில செய்திகள்

“1459 கள்ளக்காதல் கொலைகள்” காவல்துறை அறிக்கை தாக்கல் …!!

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறான உறவு முறையால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள் , கொள்ளைகளை நாம் பார்த்துள்ளோம். கலாசார சீரழிவின் காரணமாக இந்த கொலைகள் மற்றும் குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. அதாவது  தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி கூட்ட நெரிசல் 7 பேர் பலி….. பிரதமர் மோடி இரங்கல்….!!

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]

Categories

Tech |