Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி… திடீரென எடுத்த முடிவு… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்  நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”சாமியாரைக் குத்திக் கொன்ற பூசாரி” திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் […]

Categories

Tech |