Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்… கை, கால்கள் கட்டப்பட்டு… சடலமாக கிடந்த அதிர்ச்சி..!!

ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்த நாக்லா கிஷன் லால் என்ற பகுதியில் வசித்து வரும் ராம்வீர் என்பவர் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவி மற்றும் பாப்லூ (23) என்ற மகனும் உள்ளனர்.. இவர்கள் மூவரும் கடைக்கு அருகே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக, அதிகாலையிலேயே கடையை திறக்கும் ராம்வீர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்று கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்… 10 பேருக்கு வலைவீசிய போலீசார்..!!

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அக்பர்.. இவரை  திருச்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள செங்கலாக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அங்கு, அவரை கயிற்றால் கட்டிவைத்து அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அக்பர் பலியாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடத்தி… ரூ 2 லட்சம் கேட்ட கும்பல்… இல்லை என்று சொன்ன பெற்றோர்… பின் அவர்கள் செய்த இரக்கமற்ற செயல்..!!

மேற்கு வங்கத்தில் ஒரு கும்பல் சிறுவன் ஒருவனை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா என்ற பகுதியில் நேற்று வீட்டின் அருகே ரைஹான் மஹல்தர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது காலை 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து கடத்திய அந்தகும்பல் செல்போன் மூலம் ரைஹன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து, சிறுவன் உயிருடன் உங்களுக்கு வேண்டுமென்றால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி கழுத்தறுத்து கொலை… தப்பியோடிய கணவன்… போலீசார் வலைவீச்சு..!!

பல்லடம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் தான் மாடசாமி. இவரது மனைவியின் பெயர் அருள்மணி. இந்த தம்பதியருக்கு ஜெபா, மகிமா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள பணியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து… கொடூரமாக அடித்து கொன்ற பெற்றோர்… இதுதான் காரணமா?

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன்  தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட பயங்கரம்… ஒரே வீட்டில் பெண் எடுத்த இருவர்… வெட்டிக்கொலை செய்யப்பட்ட டிரைவர்..!!

திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ டிரைவர் கொடூரமான முறையில்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (27) மற்றும் விக்னேஸ்வரன் (28).. இதில் பிரேம்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். விக்னேஸ்வரன் பழ வியாபாரம் செய்து வருகிறார்.. இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர்.. இதில் விக்னேஸ்வரன் மனைவிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வங்கி அதிகாரி கொலை வழக்கு… தாய் மற்றும் மகன்கள் உட்பட 4 பேர் கைது..!!

மண்ணச்சநல்லூர் அருகே வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் மகன்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உளுந்தங்குடியை சேர்ந்த வண்ணமணி  என்பவருக்கு புகழேந்தி(36) மற்றும் கோவிந்தன்(35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் புகழேந்தி திருச்சியிலுள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நிலப்பிரச்சனை காரணமாக உளுந்தங்குடியை சேர்ந்த இரயில்வே காவலர் ரெங்கராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வண்ணமணி மற்றும் கோவிந்தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை… 6 பேர் கைது.!

திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பரமகுரு தனது சொந்த கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, கோசராபாளயம், திருநின்றவூர் திமுக பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பரமகுரு. இவர் நேற்று கடந்த 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது சொந்தக் கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள், இந்த குற்றத்தைச் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.. […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை.!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ரைச்சூர் (Raichur) சிந்தனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் வீடு புகுந்து இன்று மாலை சரமாரியாக கொடூரத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதலில் இறந்தவர்கள் சாவித்ரம்மா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்ட உரிமையாளர்… “போதையில் கொன்று விட்டேன்”… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்..!!

வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..!!

ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே படுத்திருந்த சலவைத் தொழிலாளி வெட்டிக் கொலை..!

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கோபால்.. இவர் சலவைத் தொழிலாளி ஆவார்.. இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.. இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென கோபாலின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவரின்  குடும்பத்தினர், கதவை திறந்து வெளியில் வருவதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூலிப்படையால் கொல்லப்பட்ட கணவன்… மனைவி உட்பட 7 பேர் கைது..!!

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி வழக்கில் தலைமறைவாகயிருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் மேம்பாலத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி பேசிய மனைவி… போனை பறிக்க முயன்ற கணவன்… பின் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன் தாமாக முன்வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அப்துல் சமது என்பவர் தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு நிஷா பானு என்ற மனைவி இருக்கிறார்… 26 வயதான நிஷா பானுவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நிஷா பானு தொடர்ந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மகளை கொன்று வீட்டில் புதைத்த தாய்… 6 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!

திருமணத்தை மீறிய தனது உறவு பற்றி தெரிந்துகொண்ட மகளை, பெற்ற தாயே கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பின்பு போலீசாருக்குத் தெரிய வந்தது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து வேலன் நகரிலுள்ள தாய் சகாயராணி – தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.. இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது மகள் எஸ்தர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற கும்பல்… போலீசார் விசாரணை..!!

சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் 30 வயதுடைய கட்டட தொழிலாளி சுகதேவ் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த், பாலகுரு, சிவசாமி ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தநிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று இரவு மேற்கண்ட 4 பேருக்கும், சுகதேவ்விற்கும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் வாழ்ந்து வந்த வாலிபர்… வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த கணவன்…!!

பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வந்த வாலிபரை, கணவர் நண்பர்கள் உதவியுடன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற வாலிபர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக சபரிதாவுக்கும், அவருடைய கணவர் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக, கணவர் பசுபதியை விட்டு பிரிந்து சென்று கணேஷ்குமாருடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மனைவியை கண்டித்த கணவன்… ஊற்றிக்கொடுத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்..!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருடன் சேர்ந்து கணவரை  மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விளாச்சேரி மொட்ட மலையை சேர்ந்தவர் கருப்பையா.. இவருக்கு 42 வயதாகிறது..  கருப்பையாவுக்கு 32 வயதில் பொன்னம்மாள் என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். வளையல் வியாபாரம் செய்துவரும் கருப்பையா நேற்றிரவு வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது மனைவி பொன்னம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளி ஆசிரியரை கொலை செய்த மைதுனருக்கு ஆயுள் தண்டனை..!

பள்ளி ஆசிரியரை வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரமக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). மஞ்சூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விரும்பியுள்ளார். இது ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் மனைவியின் சகோதரர் உமாபதி (42), ராஜ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உமாபதி நகராட்சி இடத்தில் வீடு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ரவுடியைக் கொன்று காவலர் குடியிருப்பு அருகே வீசிச் சென்ற நபர்கள்!

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்!

கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!

ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

சிகரெட்டுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி!

கர்நாடகா: சாமராஜ்நகரில் சிகரெட்டுக்காக அண்ணன் – தம்பி சண்டையிட்டதில் கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் மதுவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சித்தப்பாசுவாமி(42). இவர் குடிபோதையில் தனது தம்பி பிசாலசுவாமியிடம் (22) சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. கோபத்தில் பிசாலசுவாமி, தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
தேசிய செய்திகள்

நான் கொல்லவில்லை… பிசாசுகள் கொன்றுவிட்டது… நாடகமாடிய கணவன் கைது..!!

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர். கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹைதராபாத் கொலை சம்பவத்தால் மன அமைதி கெட்டது’ – பிரியங்கா காந்தி.!!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிருகத்தனமான மனநோயாளிகள் வேட்டையாடப்படவேண்டும்’ – பதறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி… பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை… முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்..!!

ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]

Categories

Tech |