உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]
