லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மணல் மேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியினர். லாரி டிரைவர் தொழில் செய்து வரும் இவருக்கு ஜெகதீசன், வர்ஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் ராமலிங்கம் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அந்த பாருக்கு செல்லும் வழியில் சாலைகள் மழைநீரால் சேதமடைந்து இருப்பதனால் மணல் அடிக்குமாறு ராமலிங்கம் ரகுவரன் […]
