Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நர்ஸ்….. வாலிபரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நர்சை அடித்து கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வீட்டு கழிப்பறையில் ரத்த காயங்களுடன் சுப்புலட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் சுப்புலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கீழஅச்சனம்பட்டியில் வசிக்கும் விவசாயியான ஜெகதீஸ்வரன் என்பவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இப்பவே பணம் வேணும்” நண்பரின் வெறிச்செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாரமேடு பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான யூசுப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் யூசுப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான நாசர் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் டி.கே மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த போது தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு நாசர் யூசுப்பிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு…!!

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டி பகுதியில் நெசவு தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வீரமணி, நரசிம்மன் என்ற 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது மூத்த மகனான வீரமணியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீரமணியிடம் உங்கள் தந்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சுற்றி வளைத்த கும்பல்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் காவலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏ.கே நகர் ரியல் எஸ்டேட் இடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கண்ணனை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனின் கை, கால்களை கட்டிப்போட்டு…. கொடூரமாக கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தகராறு செய்த மகனை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செந்தண்ணீர்புரம் பகுதியில் அற்புதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அப்பு மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தந்தையான அற்புதராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அற்புதராஜ் போதையில் படுத்திருந்த அப்புவின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்” புதுப்பெண்ணை கொன்ற கணவர்…. மதுரையில் பரபரப்பு…!!

புதுப்பெண்ணின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுதாவுக்கு பெயிண்டரான நாகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென சுதா தனது கணவரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை முடிந்து நாகவேல் வீட்டிற்கு வந்த பிறகு தனிக்குடித்தனம் செல்வது குறித்து தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. கொடூரமாக கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகன் தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் காதலுக்கு அவரது தாய் பஞ்சவர்ணம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சதீஷ்குமார் தனது தாயை அரிவாளால் வெட்டியதோடு, அவர் மீது தென்னை மட்டைகளை போட்டு தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

மதுபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி தேபர் நகர் 10-வது தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்த காயத்துடன் வீட்டில் மயங்கி கிடந்த சூர்யாவை அவரது அண்ணன் விஜயகாந்த் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சூர்யா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதில் கையெழுத்து போடு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…!!

மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்களா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்மணியும், மங்களாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் தந்தையிடமும், இளையமகன் தாயிடமும் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு தமிழ்மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களை தாக்கிய மெக்கானிக்…. நடந்த கொடூர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

மெக்கானிக் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் முகமது பயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது பயாசஸூக்கும், ரஹீம் செரீப், முகமது நூருல்லா உள்ளிட்ட 3 நண்பர்களுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளை தெருவில் நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்ததை தட்டி கேட்ட போது  நண்பர்கள் 3 பேரையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலால் நடந்த கொலையா….? சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

மர்ம நபர்கள் சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 17 வயதுடைய சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம நபர்கள் ஷேர் ஆட்டோவை வழிமறித்து சீனிவாசனை கீழே இறக்கினர். அதன்பிறகு மர்ம நபர்கள் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருந்த வேன் ஓட்டுனர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வேன் ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.நல்லூர் மணப்பள்ளி கிராமத்தில் வேன் ஓட்டுநரான பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி குழந்தைகளை தனது வேனில் ஏற்றிக்கொண்டு நத்தம் கடைவீதியில் இறக்கிவிட்டு குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதே பகுதியில் வசித்து வரும் 2 நபர்கள் முன்விரோதம் காரணமாக பிரவீனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கிண்டல் செய்த நபர்…. கணவருக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணின் கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு  நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துர்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வினோத்குமார் பீரோ தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வாசிக்கும் இளநீர் வியாபாரியான முத்துவேல் என்பவர் துர்காவை கிண்டல் செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு போகலாம்” ஏமாற்றி அழைத்து சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அமுதாவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து மாரியப்பன் கோவிலுக்கு செல்லலாம் எனக் கூறி அமுதாவை அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு கொலை…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுவர்கள் உட்பட 3 பேர் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கலையரங்கத்தில் தூங்கியுள்ளார். இந்நிலையில் 3 நபர்கள் தங்கபாண்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த தங்கபாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் தெரிவித்த மாணவிகள்…. கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. போலீசாரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் இருவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிகிட்டார்” விசாரணையில் தெரிந்த உண்மை…. மனைவி உள்பட 3 பேர் கைது…!!

கணவரை கொன்று மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் தனலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு ஆனந்தகுமார் அவருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆனந்தகுமார் தனலட்சுமியை இரும்பு கம்பியால் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வாலிபர்…. கொன்று புதைத்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுத்தியலால் ஓங்கி அடித்த மகன்…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே நகரில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவரது 2-வது மகனான குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பதற்கு பணம் கேட்டு குமார் ராமசாமியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ராமசாமி பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த குமார் அவரது தலையில் சுத்தியலால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கவிட்ட மனைவி…. நடந்த கொடூர சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கணவரை கொலை செய்துவிட்டு மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது கையில் கணவர் கத்தியால் வெட்டி விட்டதாக கூறி தன லட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தனலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனலட்சுமியிடம் விசாரணை நடத்திய பிறகு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு கொண்டிருந்த நண்பர்…. தட்டில் கால் வைத்த தொழிலாளி…. பின் நடந்த கொடூர சம்பவம்…!!

நண்பரை வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சம்புநந்தி, சிவநாத் என்ற நண்பர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது போதையில் தள்ளாடியபடி வந்த சிவநாத் சம்புநந்தி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் கால் வைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சம்புநந்தி கத்தியால் சிவநாத்தை சரமாரியாக குத்தியுள்ளார். அதன்பின் படுகாயம் அடைந்த சிவநாத் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் கொடூர செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஆட்டோ டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி முனீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் வாக்குவாதம் செய்கிறாய்….? தட்டிக்கேட்ட தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வெல்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் சிற்பக்கலை தொழிலாளியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரம் மெயின் ரோட்டில் வைத்து ராசுகுட்டி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த முருகேசன் ஏன் தேவையில்லாமல் ராசுகுட்டியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாய் என சுந்தரத்திடம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுந்தரம் எங்கள் விஷயத்தில் நீ ஏன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சரியாக குடும்பம் நடத்தவில்லை” மாமியாரின் கொடூர செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

மருமகனை கூலிப்படையை வைத்து கொலை செய்த மாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புலியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார். அங்கு மாலா விற்கும் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்….அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புலியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார். அங்கு மாலாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100 ரூபாயில் தொடங்கிய தகராறு…. தொழிலாளி கொடூர கொலை…. வாலிபரின் வெறிச்செயல்…!!

100 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டதால் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி ஆனந்தா நகரில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் அதே பகுதியில் மற்றொரு கட்டிட தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடி காமராஜர் நகரில் நடக்கும் வீடு கட்டுமான பணிக்காக பூபதி சிவக்குமாரை அழைத்து சென்றுள்ளார். அப்போது சாப்பாட்டு செலவுக்காக பூபதியிடமிருந்து சிவகுமார் நூறு ரூபாயை வாங்கியுள்ளார். இதனையடுத்து வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த சந்தேகம்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக தமிழரசனும், சபரிதாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சபரிதா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த நபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள செங்கல்சோலையில் ரியல் எஸ்டேட் அதிபரான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவரான விக்னேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் சிவா தனது வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் அத்துமீறி அவரது வீட்டிற்குள்ளே உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் சிவாவை அந்த மர்ம நபர்கள் சவுக்கு கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவன்…. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…. மதுரையில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல மணிகண்டன் மது குடித்துவிட்டு தகராறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் படி சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பூமிநாதன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் பூமிநாதனை கொடூரமாக வெட்டி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நகையை வாங்கி சென்ற வியாபாரி…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

நகையை திருப்பி கேட்ட முதியவரை வியாபாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் சில்லி சிக்கன் கடை வைத்து வியாபாரம் நடத்தும் நாகப்பன் என்பவர் ஒரு பவுன் தங்க நகையை இரவல் வாங்கி சென்றுள்ளார். அதன்பிறகு வாங்கிய நகையை திருப்பி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நாகப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்குழம்பால் நடந்த தகராறு…. மகனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தந்தை கீழே தள்ளிவிட்டதால் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புத்தேரி ஆட்டுப்பட்டி காலனியில் தொழிலாளியான தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோலப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் கோலப்பன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புத்தேரி குளத்திலிருந்து கோலப்பன் சில மீன்களைப் பிடித்து வந்து, அதனை குழம்பு வைத்து சாப்பிடுவதற்காக தங்கவேலுவிடம் உதவி கேட்டுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தொழிலாளி…. பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சமையல் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக அர்ஜூனன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி அர்ஜுனன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நத்தம் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனனிடம் பணம் இருப்பதை நோட்டமிட்ட வாலிபர் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் வெறிச்செயல்…. தென்காசியில் பரபரப்பு…!!

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரத்தில் லாரி ஓட்டுநரான கபாலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் பண்ணையார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்த பகுதியிலுள்ள டாஸ்மார்க்கில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது தேர்தல் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு வாக்குவாதமாக மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

11 வருடங்களாக தலைமறைவு…. முக்கிய குற்றவாளி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை சுமார் 11 வருடம் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலத்தில் வசித்து வரும் பட்டு-சிவமலை தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சிவமலை தனது மகனான ஏழுமலையின் குடும்ப விவகாரத்தை தீர்த்து வைப்பதற்காக மூரார்பாளையத்திற்கு சென்ற போது அங்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. வாலிபரின் கொடூர செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!

தலைமை ஆசிரியரை கொன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் உடையார்பாளையம் சோழன் குறிச்சி சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து செல்வராஜின் மனைவியான உஷாராணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த விவசாயி…. மனைவி உட்பட 3 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு அருகில் கருப்பசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ரவிராஜ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தனது மகனை துரைராஜ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவிராஜ் தனது தந்தையின் மீது அமர்ந்து அவரது தலையை தரையில்  ஓங்கி அடித்துள்ளார். இதனால் துரை ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

மர்மகும்பலை சேர்ந்தவர்கள் விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்புதூரில் விவசாயியான கருப்பசாமி என்பவர் தனது மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டில் கருப்பசாமி மட்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளியை சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்பனூர் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவியின் மகனான மாரியப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுப்பையாவின் 2-வது மனைவியின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு மாரியப்பன் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. மாயமான நர்சிங் மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியை கொன்று விட்டு கணவர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புது பூங்குளம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   இவர் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.   இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கோயிலுக்கு தன் குடும்பத்துடன்  சென்ற சத்தியமூர்த்தி அங்கு திவ்யாவை கொலை செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என்னை உடனே காப்பாத்துங்க” மனம் திருந்தியவருக்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

5 பேர் இணைந்து வாகன ஓட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் 1-வது தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதலில் ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில், ஆறுமுகம் தற்போது மனம் திருந்தி மூன்று சக்கர வாகனம் ஓட்டுனராக இருந்துள்ளார். மேலும் திருமணம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்மமான இறப்பு…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இரவு முழுவதும் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா வீதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5-ஆம் தேதி தொடுவாய் மாரியம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து முருகனின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உனக்கு சமைத்து தர வேண்டுமா….? மகனின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

மதுவெறியில் மகன் தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேருநகர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான மூர்த்தி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் லட்சுமிக்கும் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இரவில் மதுபோதையில் வந்த மூர்த்தி சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின் வீட்டுக்கு திரும்பியவர் லட்சுமியிடம் மீண்டும் உணவு கேட்டுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டிக்கொடுத்த காவலாளி…. பெரியப்பாவை கொன்ற மகன்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டபாறை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக செல்வம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவரின் தம்பி மகனான அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். அப்போது அந்த தோட்டத்தில் இருக்கும் கோழிகளை அப்பாபுலி திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பெருமாள் தனது தம்பி மகன் குறித்து தோட்டா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விரட்டி சென்ற மர்ம கும்பல்…. தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சின்ராசுவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு பயந்து ஓடிய சின்ராசுவை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து அவரது தலையை துண்டித்து பயங்கரமாக கொலை செய்துள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாளம் காட்டிய தாயார்…. நண்பரின் வெறிச்செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

தவறாக பேசியதால் வாலிபர் தனது நண்பரை வெட்டி கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காணாமல் போனதாக இவரது தாயார் பஞ்சவர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் சீனிவாசபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு ஆணின் சடலத்தை காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பஞ்சவர்ணம் கரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

வடமாநில தொழிலாளியை கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கட்டிட என்ஜினீயரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான சிபு தாக்கூர், ராஜேஷ்குமார் என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவரும் வேலைக்கு வராததால் முத்துக்குமார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூலி படையை ஏவிய தாத்தா…. பேரனுக்கு நடந்த கொடூரம்….. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கூலிப்படையை ஏவி தாத்தா தனது பேரனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் விஜயராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி விஜயராகவன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயராகவன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயராகவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது […]

Categories

Tech |