தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்குப் பின்னர் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் […]
