வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதினால் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வியாபாரிகள் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியிருக்கும் 30-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய் என்ற விலையில் இளங்கோ மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். அப்போது திடீரென வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி […]
