முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் கொலை மிரட்டல் விடுப்பதாக கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி புகார் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் தற்போது குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தின் (Vadodara) கிரிக்கெட் சங்க ஆலோசகராகப் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர் முனாப் படேல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஒரு அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ”நான் சங்கத்தில் […]
