மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். 2008_யில் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவின் வலியுறுத்தலால் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு தொடர் நெருக்கடி கொடுத்தன. இதனால சுதந்திரமாக இருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 23 வழக்குகள் […]
