மல்டி நடிகர்களை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி , மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும் மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. யாதோங்கி பாராஜ் ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த இரண்டு படங்களிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வசூலில் பல சாதனைகளை முறியடித்தன. தமிழில் இப்படி ஒரு மல்டி ஸ்டார் படத்தை டைரக்ட் செய்வதற்கு டைரக்டர் […]
