Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீணாக ஓடும் தண்ணீர்…… திறக்க மாட்டோம்னு சொல்லிட்டு….. ஏன் திறந்தீங்க…..? தேனி விவசாயிகள் வேதனை….!!

இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]

Categories

Tech |