நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார், வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என […]
