மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆவின் தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மதுரை ஆவினில் 11 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து ஏற்கனவே ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
