Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து…. இந்த திட்டத்தை கைவிட வேண்டும்… பிரதமருக்கு சென்ற அவசர கடிதம்…!!!!

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியிருக்கிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எழுதிய அந்த கடிதத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories

Tech |