தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வெவ்வேறு விதமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க மாநிலம் முழுவதும் […]
