வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பல தொழில்கள், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்த்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்திலும் நீட்ஸ் திட்டத்தின் […]
