இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக YONO என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதேபோன்று மற்றொரு புதிய வசதியையும் தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது mPassbook என்ற வசதியை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் […]
