திருநெல்வேலி மாவட்டம், மலைவாழ் பெண்கள் சாதனை: பாபநாசம் அருகே மலைவாழ் மக்களில் இருந்து முதன்முதலாக இரண்டு பெண்கள் வன காவலர் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.காணிக்குடியிருப்பை சேர்ந்த பணியில் சேர்ந்து ஜெயா மற்றும் அனுஜா என்ற இரண்டு பெண்களும் பல காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற இரண்டு பெண்களுக்கும் சொந்த மாவட்டமான நெல்லையில், அம்பாசமுத்திரம் வன சரகத்தில் பணி நியமனம் பெற்றுள்ள இந்நிலையில் ஜெயா மற்றும் அனுஜா நெல்லை மாவட்ட ஆட்சியரை […]
