மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது… மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டுள்ளதாகவும், இது பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய சந்தையில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. சிறப்பம்சம்: இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. மேலும் 12 ஜி.பி. […]
