கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் வலது புறமாக திரும்பும் போது எதிர் திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் […]
