முதியவரை தாக்கியதை பார்த்து தட்டிக்கேட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் சேர்ந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்டிருந்ததை யுவராஜ் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த முதியவரை ஏன் தாக்குகிறார்கள் என்று அந்த மூன்று பேரிடம் யுவராஜ் கேட்டபோது, அவர்கள் கோபத்தில் யுவராஜை […]
