நம் ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த சிந்தனை கண்டிப்பாக தோன்றும், அது வாழ்க்கைக்கு சரிவராத அதீத கற்பனையாக இருந்தாலும், விடா முயற்சியை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லலாம். ஆனால் அதை ஒரு சிலர் மட்டுமே கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டு, அதை சிறிது நேரம் கழித்து செய்யலாம் அல்லது சில நாட்களுக்கு பிறகு செய்யலாம் என்ற அலட்சிய மனோபாவம் […]
