தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கே. ஆடூர் பகுதியில் சினேகா என்பவர் வசித்துவருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அவரது தாய் அவரை கண்டித்திருக்கிறார். இதனால் விரக்தியில் மாணவி அவரது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
