Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என் கணவர் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பல” குழந்தையுடன் மனைவி செய்த செயல்… கள்ளகுறிச்சியில் நடந்த சோகம்…!!

கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த சுவர்… இடிபாட்டில் சிக்கிய தாய், மகள்… நேர்ந்த துயர சம்பவம்….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரக்குறிச்சி பகுதியில் வரப்பிரசாதம்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவேதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேரி தனது மகள் நிவேதா உடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து திடீரென வீட்டில் உட்புறமாக விழுந்துவிட்டது. இதனையடுத்து அருகில் […]

Categories

Tech |