கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]
