Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் தாமதம்” குழந்தை- தாய் மரணம்…. கோட்டாட்சியர் விசாரணை….!!

பிரசவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு அருகில் இருக்கும் திருவடுத்தனூர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசினா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அசினா பிரசவத்திற்காக மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அசினாவை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார […]

Categories

Tech |