தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணையில் ஜல்லிப்பட்டிகுடி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி ரெங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகேஸ்வரி தனது தந்தை பொன்னுசாமியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து […]
