Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துராங்கப்பா…. 15 1/2 கோடி சுருட்டிய மோசடி மன்னனை…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ரூபாய் 15 1/2 கோடி சுருட்டிய மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் ரூபாய் 15 1/2 கோடி மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் இன்ஜினியரிங் கல்லூரி வளர்ச்சிக்காக ரூபாய் 200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 15 1/2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலமாக மோசடி…. பெண் போல் பழகிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் போல் முகநூலில் பழகி இன்ஜினியரிடம் பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் இவருக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பின் நண்பர்களாக பழகிய காரணத்தினால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் இனிமையான குரலில் பேசி முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் தனது […]

Categories

Tech |